Friday 11 September 2015

            தாக்கம்
என்னைக் கண்டு
வெட்கப்பட்ட
ஒரு நொடி போதுமே !
இந்த
ஆயுளின்
கடைசி நிமிடம் வரையில்
அதன் உள்ளார்ந்த
ஆனந்தத்தில் இருக்க !
திரும்பிய  பொழுதில்
திசைகளை மறந்தேன்
உறங்காத விழிகளும்
உண்மையாக உறங்கின !
உள்ளுணர்வில் என்றும்
உறங்கி கொண்டிருப்பாய்

No comments:

Post a Comment