Thursday 17 October 2013

                 இனியவள் 
கண்கள் இரண்டும் மீனா - அவள்
என்றும் பிரகாசிக்கும் விண்மீனா 
சொற்கள் தித்திக்கும் செந்தேனா 
பற்கள் இரண்டும்   பச்சரிசிதானா
                                      ம . கண்ணன் M.A., B.Ed., Ph.d.,

Friday 6 September 2013

                         
 
                     ஏழை 
கனவுகள்  நிலைக்காத பொழுதும்
கண்களில் நிறையும் இலட்சியம்
உடலின் மெலிவும் வருத்தாது
உன்னதமான நினைவே உறுதி
உழைப்பின் பயன் என்றாவது
உனக்கு பரிசாவது நிச்சயம்